அம்பேத்கர் பொன்மொழிகள்

இவை கற்பனையில் எழுதப்பட்டவை அல்ல. அம்பேத்கர் சொன்ன அருமையான வரிகளே இங்கே அம்பேத்கர் பொன்மொழிகள் என வெளியிடப்படுகின்றது.

பாரத தேசத்தை எவரும் உரிமை கொண்டாட முடியாது. இது பல இனத்தவரின் சொந்த தேசம். ஒருவேளை சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்பட்டால், எம்நாட்டின் பூர்வ குடிகளான தமிழர்களே உரிமை கொண்டாட முடியும். - டாக்டர் அம்பேத்கர்

ஒருவன் அடிமையாக இருக்கின்றான் எனின், அவன் அடிமையாக இருக்கிறான் என்பதை உணர்த்தி விட்டால் அதுவே போதுமானது. அதன்பின் அவன் தானாகவே எழுந்து விடுவான் - டாக்டர் அம்பேத்கர்

எனக்கு இழைக்கப்பட்டது அநீதியே என்பதை என்னால் புரிந்து கொள்ள முயலவில்லை என்றால், என்னால் மனிதனாக இருக்க தகுதியே இல்லை. - டாக்டர் அம்பேத்கர்

என்னை எவன் ஒருவன் அடிமையாக நினைக்குறானோ அவனை அழிக்கும் ஆயுதமாக என்னை மாற்றி கொள்ளவேண்டியது என்னுடைய கடமை. - டாக்டர் அம்பேத்கர்

இங்கே நிலவும் சாதியம் என்பது ஒன்று பட்ட எம்மினத்தை பிரித்து வைப்பதற்கான முறையே ஆகும் - டாக்டர் அம்பேத்கர்

மிருகங்களை தொடுவதை புனிதமாகவும் மனிதர்களோடு பலகுவதை தீண்டாமையாகவும் ஒரு மதம் சொல்லுமானால் அது மதமே அல்ல என்பதை புரிந்து கொள்! - டாக்டர் அம்பேத்கர்

நான் கடவுளை வழங்குவதில்லை, அறிவையும், நன்னடத்தையையும், சுயமரியாதையையும் மாத்திரமே வணங்குகிறேன். இவற்றை விட வேறு தெய்வங்கள் இவ்வுலகில் இல்லை. - டாக்டர் அம்பேத்கர்

எவன் ஒருவன் இது தலைவிதி என எண்ணுகிறானோ அது அவனது விடுதலை உணர்வுகளை மறத்துபோக செய்துவிடும். - டாக்டர் அம்பேத்கர்

கோயில்களில் முன்பே பலியிடுவது ஆடுகளை தான், சிங்கங்களை அவ்வாறு பலியிடமுடியாது. எனவே நீ ஆடாக இல்லாமல் சிங்கத்தை போல வீறு கொண்டு எழு - டாக்டர் அம்பேத்கர்

ஏனையவர்களில் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்தால் தான் நல்லவன் எனும் பெயரமுனக்கு கிடைக்கும் என்றால், அப்பெயர் ஒரு போதும் உனக்கு தேவை இல்லை. - டாக்டர் அம்பேத்கர்

மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எல்லாவற்றையும் சோதனைக்கு உட்படுத்தி அலசி ஆராய்பவன் எவனோ அவனே சுதந்திர மனிதனாவான் - டாக்டர் அம்பேத்கர்

நீங்கள் ஒரு இலட்சியத்தை செய்வதாக சபதம் எடுங்கள். அதனை அடைவதற்கென விடா முயற்சியோடு உழையுங்கள், உங்கள் இலட்சியத்தை தானாகவே போய் அடைவீர்கள் - டாக்டர் அம்பேத்கர்

நீ எடுத்த முயற்சியில் உனக்கு வெற்றியோ தோல்வியோ கவலை கொள்ளாதே, எவரது பாராட்டிற்காகவும் கடமையை செய்யாமல் உன் கடமையை நீயாகவே செய். உனது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது, எதிரியும் உன்னை மதிப்பான் - டாக்டர் அம்பேத்கர்

---------------------------------------------------------------------------------------
அம்பெத்கர் தத்துவங்கள், அம்பெத்கர் பொன்மொழிகள், அம்பெத்கர் தத்துவ கருத்துக்கள், அம்பெத்கர் சிந்தனை வரிகள்
---------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.