கலைஞரின் கதை

அண்ணா வின் ‘திராவிடநாடு’ இதழில் கலைஞர் கருணாநிதிதான் பள்ளியில் படித்த காலத்தி லேயே ஒருகட்டுரை எழுதினார்.
அதன்தலைப்பு 'இளமைப்பலி’ என்பதாகும்.
கலைஞரின் கட்டுரை யைப் படித்த அண்ணா கட்டுரையாளர்
மிகப் பெரியவராக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார். ஒருசமயம் அண்ணா திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேச வந்தார், ‘இளைமைப் பலி’ கட்டுரையாளர் மு.கருணாநிதி நினைவு வரவே அவரைப் பார்க்க விரும்பினார்.
‘அண்ணா அழைக்கிறார்’ என்றதும் கருணாநிதி இனிய எண்ணங்க ளினால் எழுச்சிகொண்டார். யாரைக் காணவேண்டும், கண்டு ஆசை தீரபேச வேண்டும் என்று பல நாட்களாக ஆர்வத் துடிப்புடன் காத்துக்கிடந்தாரோ அவரேதன்னை அழைப்பதை கேட்டதும் பூரிப் படைந்தார். 
உடனேதுள்ளிக் கிளம் பினார். அண்ணாவைக் கண்டதும்
கருணாநிதி க்கு கைகட்டி நிற்கத்தோன்றியதே தவிர, பேச
வாய் வரவில்லை. மகிழ்ச்சிப்பெருக்கு?
“கருணா நிதியை அழைத் துவா என்றால் யாரோ ஒரு சிறுவனை
தம் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக் கிறீர்களே” என்று
அண்ணா வுக்கு வியப்பு! "யார் இந்தச்சிறுவன்?' என்று
பார்வை யினால் கேட்டார். அவரது வியப் பைப் புரிந்துகொண்டு,
"இவர்தான் நீங்கள் பார்க்க விரும் பிய கரு ணாநிதி” என்று தெரிவித் தார்கள்.
அண்ணா வுக்கு ஏற்பட்டவியப்பு மேலும் மிகுந்தது. “இந்தச்
சிறுவனா கருணாநிதி? இவனா அந்தகட்டுரையை அத்த னைச்
சிறப்பாக எழுதினான் என்று ஆச்சரி யமும் சேர்ந்து கொண்டது.
இரண் டும் இச்சிறுவன் தான் என்பது உறுதி யானதும் அண்ணா
கருணாநிதி யை கட்டித்தழுவிக் கொண்டார். அந்தவயதில் பள்ளி
மாணவ னாகிய கருணாநிதி க்கு ஏற்பட் டிருந்த எழுத்தா ற்றலை
அவர் பாராட் டினார்.
பாராட் டியது மட்டுமல்ல, மற்றொன் றும் சொன்னார் அண்ணா,
“இதுபள்ளியில் படிக்கும்வயது உனக்கு;கட்டுரை
எழுதுவ திலேயே கவனம் செலுத் தாமல் நன்றாகப்படி”
(அண்ணாசொன்ன இதைமட் டும் கலை ஞர் கேட்க வில்லை)
--------------------------------------------------------------------------------------------------------------
100 தலைவர்கள் 100 தகவல்கள் புத்தகத்தின் ஐந்தாவது கதை
--------------------------------------------------------------------------------------------------------------
கருணாநிதி எனும் கலைஞரின் கதை
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.